தயாரிப்பாளர் ரவீந்தரின் முதல் மனைவி இவங்களா ?? அட இவங்களாயா வி வாக ரத்து செய்தார் ?? பார்க்க செம்மையா இருக்காங்களே !! இதோ இணையத்தில் முதன் முறையாக வெளியான புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் கடந்த சில தினங்கனுக்கு முதல் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.மேலும் இரண்டாவது திருமணமாக இருந்தாலும் இவர்களுடைய திருமணம் குறித்தே சோஷியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருவதைக் காணலாம்.

சில நாட்களுக்கு முன் மஹாலட்சுமியும், ரவீந்தரும் தி டீ ரென திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தற்போது வரை வெளியாகி வருகிறது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை பற்றி பகிந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் மகாலட்சுமி நடிகை நயன்தாரா அவரது திருமணத்தில் அணிந்திருந்த அதே போன்ற டிசைனில் நகை மற்றும் உடைகளை அணிந்து வந்துளார்.முக்கியமாக நடிகை மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் தயாரிப்பாளர் ரவீதரை இரண்டாவது முறையாக தான் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது,மேலும் இதை பார்த்த நெட்டிசென்கள் இத கூட காப்பி அடிப்பீங்களா என கமெண்ட் செய்து

வந்துள்ளனர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் இவர்கள் தானா ரவீந்தர் பெற்றோர் எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனை பார்த்த நெட்டிசென்கள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே எதுக்கு வி வாக ரத்து செய்தார் என்ற கேள்வி கேட்டு வருகிறார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *