அட கடவுளே நடுரோட்டில் சுட் டுக் கொ ல்ல ப்பட்ட பிரபல முன்னணி நடிகை !! கை து செய்யப்பட்ட கணவர்??பேர திர் ச்சி யில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகை ரியாகுமாரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வ ழி ப் ப றி கொ ள் ளை ய ர்க ளின் அட் ட கா த்தால் ,அவருடைய கணவரின் கண்முன்னே சு ட் டு க் கொ ல் லப் ப ட் ட தாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத் தியில் அதிர் ச்சி யை ஏற்படுத்தியது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை இஷா அலி என அழைக்கப்படும் ரியா குமாரி. இவர், தனது கணவரும் பிரபல
திரைப்படத் தயாரிப்பாளருமான பிரகாஷ் குமார் மற்றும் 3 வயது மகளுடன் ராஞ்சியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய காரை வழி மறி த்த மூன்று மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையத்தனர்.அது மட்டுமின்றி ரியாகுமாரி பொருட்களை கொடுக்க முரண்டு பிடித்ததால், அவரை துப் பா க் கி யா ல் சரமாரியாக
சு ட் டு வி ட் டு த ப் பி த் து ஓடி வி ட்டனர். ர த் த வெ ள் ள த் தி ல் மிதந்த நடிகை ரியா குமரியை அவரது கணவர் மீட்டு ம ரு த் து வ ம னை யி ல் அனுமதித்தார். ஆனால் ஏற்கனவே அவர் இற ந்து விட்டதாக ம ருத் துவ ர்கள் கூறினர்.இது குறித்து கா வல்து றை க்கு பு கார் அளி க்கப்ப ட்டது. புகா ரி ன் அடிப்படையில் போ லீ சார் அந்த கொள் ளைய ர்க ளை பி டிக்கும் முயற்சி யில் இறங் கி வருகின்றனர்.
மேலும் ரியாகுமாரின் பெற்றோர் அவரின் கணவர் மீது சந் தே கம் இருப்ப தாக போ லீசா ரிடம் கூறி ய நிலையில், சந் தேக த்தின் பேரில் ரியாக்குமா ரியின் கணவரிடம் தீ வி ர வி சா ர ணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்தவர் சில கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படும் நிலையில் அவர் தற்பொ ழுது கை து செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது
சந்தேகத் தின் பே ரில் கை து நடவடிக்கை எடுக்கப் பட்டி ருந்தாலும், உண் மை யில் நடிகையின் கொ லைக் கும் அவரது கணவருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வி சா ரி த்து வருகின்றனர் போ லீ சா ர். தனது கணவனாலேயே நடிகை ரியாகுமாரி கை து செய்யப்பட்டாரா? என்று தற்பொழுது அ திர் ச் சியில் உறைந்து ள்ளனர் ரசிகர் கள்.