பி ச்சைக்காரராக இருக்கும் இவர் யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!

பொ துவாக சி னிமாவை பொரு த்தவ ரை ப லரும் அதில் எ ப்படியாவ து சாதி த்துவி ட வே ண்டும் என்ற ஒரு குறிக் கோளு டன் தான் பல இட ங்களி ல் இருந்து சி னிமா து றையை நோ க்கி வந்து கொண் டிருக்கிறா ர்கள். அந்த வகையில் சென் னையில் உள்ள வ டபழனி சாலை யில் கி ழிந்த ஆடை அ ணிந்து சிக்குப் பிடி த்த த லையோடு கையில் பேப்பர் பேனாவை வைத்து க்கொண்டு ஒ ருவரின் புகை ப்படம் தற்போது மிக வைர லாக ச மூகவலை த்தள பக்க த்தில் ப ரவி வருகி ன்றது. இவர் யார் என்று பலரு க்கும் தெ ரியாமல் இருந்த பொ ழுது

அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கே ட்டு விசா ரித்த போது தான் தெரியவ ந்தது. அவர் என்ன சொன் னார் தெரி யுமா.? நான் எழுதி வைத்த கதைக ளை தி ரு டி விட்டா ர்கள் என்று அவர் கூறியு ள்ளனர். அவர ஏக ப்பட்ட கதைக ளை எ ழுதி அவர் வைத்தி ருந்த ஒரு பையில் ப ண்டல் ப ண்டலாக கிடந்தது. மேலும், இயக்குனர் முரளி கிருஷ் ணனிடம் உதவி இயக்கு னராக இவர் பணிபுரி ந்துள் ளார் என்பது தெரி யவந்து ள்ளது. மேலும், இவருடைய பெயர் குருநாதன். அந்த வகையில் நடிகை சி ம்ரனின் த ங்கை நடிகை மோனல் மற்றும் நடிகர் குணால் நடித்து வெ ளிவந்த திரை ப்படம் தான் பா ர்வை ஒன்றே.

அந்த திரைப்ப டத்தின் உதவி இயக்கு னராக குருநாதன் இருந்து ள்ளார். அந்த திரைப்ப டத்திற்கு பிறகு வாய் ப்பு தே டி பலமுறை பல ரிடமும் கேட்டு ள்ளார் யாரும் வா ய்ப்பு கொடு க்காத நிலையில் சா ப்பிட கூட வழியி ல்லாத நிலையில் இவர் அதன்பிறகு பி ச் சை எடுத்து வந் துள்ளார். இதனை கே ட்ட பலரும் அ திர்ச்சி யாகி உள்ள னர். இதனை தொடர்ந்து அவரது ந ண்பன் உ டன் அவரது சொ ந்த ஊரா ன திருச்சி மாவட்ட த்திலுள்ள மண ப்பா றைக்கு அவரது ந ண்பருடன் சென்று ள்ளார்.

மேலும், இந்த த கவலை அறி ந்த திரையு லகினர் பெறு ம்போது அ திர்ச் சியில் உள் ளனர்.செ ன்னைக்கு வந்தால் கண்டி ப்பாக ஏதாவது ஒரு வே லை செய்து பி ழை த்து வி டலாம் என்று ந ம்பி உள்ள பலரு க்கும் இந்த செ ய்தி அ திர்ச் சியை ஆ ழ்த் தி உ ள்ளது என்றுதான் சொ ல்ல வேண்டும். இந்த த கவல் தான் தற்போது இணைய த்தில் வெ ளியானது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *