அட நம்ம சினேகாவின் மகளா இது ?? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

தமிழ் திரை உலகின் ‘புன்னகை அரசி’ என்று போற்றப்படும் நடிகை சினேகா, 2000 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நிலபக்சி’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ‘என்னவளே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்ப பாவமான கேரக்டர்களை தேர்ந்துதெடுத்து நடித்தார்.

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும், ஆத்யந்தா எனும் ஒரு மகளும் உள்ளனர்.

தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா வெளியிடுவார்.அந்த வகையில் தற்போது தனது மகள் மட்டுமின்றி மகன் மற்றும் கணவருடன் விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தின் புகைப்படத்தை சினேகா பதிவிட்டுள்ளார்.

இதில் இரண்டு வயதாகும் சினேகாவின் மகள் ஆத்யந்தா நன்றாக வளர்த்துள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *