சொர்ணாக்காவை ஞாபகம் இருக்க .. இவங்க எப்படி இருக்காங்க என்று தெரியுமா ..?? இவங்களுக்கா இப்படி ஒரு நிலைமை என்று க தறும் ரசிகர்கள் ..!!

வி ல்லன் நடிகரை பார்த்தாலும் பயம் வராது இந்த வில்லி நடிகையை பார்த்தால்
ஆண்களுக்கே பயம் வரும் அளவிற்கு இருந்த நடிகை தான் தூள் பட சொர்ணாக்கா.அந்த வகையில் பெண் வில்லிகள் தமிழ் திரையுலகில் மிக மிகக் குறைவு. வில்லி என்றால் நம் மனதிற்கு முதலில் நினைவுக்கு வருவது நீலாம்பரி ஆனால் அவர் அழகிய வி ல்லியாக வலம் வந்தவர்.இவர் இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

தெலுங்கு திரையுலகில் மகேஷ்பாபு பூமிக்கு அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற திரைப்படத்தின் மூ ல மாக இவர் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.இவர் 2003ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தூ ம் திரைப்படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த ஊரு திரைப்படம் போதும் இவரின் வில்லத்தனத்தை ரசிக்க.

அதுமட்டுமல்லாமல் இவர் இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதற்கு அடுத்தபடியாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த சிவகாசி திரைப்படத்திலும் வி ல்லனின் மாமியாராக ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அதை திரைப்படத்தில் மி ரட்டி இருப்பார். அதன் பின்பு தமிழ் திரையுலகில் இவர் நடிக்கவில்லை.

ஆனால் இவர் நடிக்க வந்த ஒரு சில வருடங்களில் நந்தி விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது இவர் விருது வாங்கிய ஆண்டு 1980. சிவகாசி படத்தை தொடர்ந்து அதன் பின்பு மீண்டும் தெலுங்கு உலகிற்கே சென்றுவிட்டார். அங்கு ஒரு சில படங்களில் நடித்த இவர்.2014ஆம் வருடம் ஜூன்

மாதம் 14ஆம் தேதி ஹைதராபாத்தில் அவரது வீட்டில் மா ரடை ப்பு கா ரண மாக உ யி ரிழ ந்தார். இவர் நடித்த அந்த தூள் திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதில் பேசப்பட்டு வருகிறது இவருக்கு ஒரு அடைமொழி பெயர் என்றால் தூள் சொ ர்ணாக்கா என்று தமிழ் திரையுலகில் எல்லாராலும் அழைக்கப்படுவார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *