சற்றுமுன் கண்ணீருடன் வெளியேறும் ஷெரினா .. பிக்பாஸ் வீட்டில் கடைசி தி க் தி க் சில நிமிடங்கள் .. க த றும் ரசிகர்கள் ..!!!

பிக் பாஸ் 6ம் சீசன் எதிர்பார்த்ததை விட ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சண்டை, மோதல், பிரச்சனைகள் மட்டுமின்றி entertainment-ம் இருந்து வருகிறது.இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர். அஸீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன், விக்ரமன் ஆகியோர் லிஸ்டில் இருந்தனர்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறிவர் ஜி.பி. முத்து. தன் பார்க்கவேண்டும் என்று அவரே கேட்டுக்கொண்டதால், வீட்டில் இருந்து வெளியேறினார் ஜி.பி. முத்து.இதன்பின் அதே வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்றிருந்த ஷாந்தி முதல் எவிக்ஷன் செய்யப்பட்டார். ஷாந்தியை தொடர்ந்து அடுத்த வாரமே அசல் கோளார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அது பற்றிய உறுதியான தகவல் தற்போது வந்திருக்கிறது.அவரை கடந்த வாரமே கமல் விமர்சித்து இருந்த நிலையிலும், ஷெரினா பல முறை மலையாளம் பேசுவதும் நடந்தது. மேலும் ஷெரினா போட்டிகளில் அதிகம் ஈடுபாடும் காட்டவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில் தற்போது வெளியில் அனுப்பட்டார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *