சற்றுமுன் கோ ரா வி பத் தில் சிக்கி பிரபல முன்னணி சீரியல் நடிகை ம ரணம் !! க டும் அதி ர்ச்சி யில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

மராத்தி மொழி சீரியல் நடிகை கல்யாணி பைக்கில் சென்று கொண்டிருந்த போது ட்ராக்டர் மோ தி உயி ரிழ ந்துள் ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மராத்தி மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி குராலே ஜாதவ்(32). திருமணமாகாத இவர் கோல்ஹாபூர் மாவட்டத்தில் ஹலோண்டி என்கிற கிராமத்தில் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

ஹொட்டலுக்கு எப்போதும் பைக்கில் சென்றுவருவதை வழக்கமாக வைத்துள்ள கல்யாணி, கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஹொட்டலை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ட்ராக்டர் மீது கல்யாணி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில், நடிகை தூ க்கி எறியப்பட்டார்.

விப த்தில் ப டுகாயம டைந்த கல்யாணியை மீட்டு ம ருத்து வம னைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே ப ரிதா ப மாக உயி ரிழ ந்து ள்ளார்.விபத்தை ஏற்படுத்திய ட்ராக்டர் சாரதி மீ து வழ க்கு பதிவு செய்து அவரை கைது செய்து பொலிசார் வி சார ணை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த நடிகையின் ம றை வுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *