அட கடவுளே பொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய பிரபல மெட்டி ஒலி சீரியல் நடிகை !! எதற்காக என்று தெரியுமா ?? வெளியான தகவலை கேட்டால் அ தி ர் ச் சியாகிடுவீங்க !!

சினிமா துறையை விட சின்னைதிரையின் ஆட்சிதான் வீடுகளில் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது, இப்படி சின்னத்திரை நடிகைகள் பலரும் தனது கதாபத்திரங்களை சிறப்பாக செய்து வருகின்றனர். இப்படி பலரும் அவர்களுடைய கதாபத்திரங்களை வில்லியாகவும் ஹீரோவாக்கவுமே நினைத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி,

சின்னத்திரையில் முந்தைய காலத்தில் கலக்கிய நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பிரபலங்கள் பேவரெட்.ஒரு காலத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் லதா ராவ்.இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார். அண்மையில் சினிமா

பயணம் குறித்து பேட்டியளித்த இவர் ஒரு அ தி ர் ச்சி தகவல் கூறியுள்ளார்.அதாவது ஒருநாள் வெளியே சென்றபோது ஒருவர் எதிர்ப்பாராத விதமாக லதா ராவை அ டி த் துள்ளார். அ டி த் தது மட்டும் இல்லாமல் உனக்கெல்லாம் நல்ல சா வே வராது என்றும் கூறியுள்ளார்.அது ஏன் என்றால் ஒரு சீரியலில் ப ய ங் கர வி ல்லியாக நடித்துள்ளார், அதன் தா க் க ம் தான் அந்த அ டி என பேசியுள்ளார். இது போல பல ச ம் ப வங்களும் தனது வாழ்வில் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *