நடிகர் ஜீவா மகனா இது !! அடேங்கப்பா நன்றாக வளந்துட்டாரே ?? அப்படியே அப்பா மாதிரியே இருக்காங்களே .. இதோ ..!!
நடிகர் ஜீவா நமது தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் R. B. சௌத்ரிக்கு பிறந்தார்.அவரது தாயார் ஒரு தமிழர், அவரது தந்தை ஒரு ராஜஸ்தானி.அவர் நான்கு ஆண் குழந்தைகளில் இளையவர்; அவரது சகோதரர்கள் சுரேஷ் சௌத்ரி ஜீவன் சௌத்ரி, மற்றும் ஜித்தன் ரமேஷ் சௌத்ரி.
விசித்திரமான திரைக்கதை மற்றும் ஒரு விசித்திரமான 17 வயது இளைஞனின் பாத்திரம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது. இந்த திரைப்படம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, பின்னர் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
அந்த வகையில் தான் நடிகர் ஜீவா நடித்த இரண்டாவது படமான ‘ராம்’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் ஜீவா, அதற்கு பின்னர்’டிஷும்,ஈ, கற்றது தமிழ்’ போன்ற படங்களில் வித்யாசமான கத்தபத்திரங்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
நடிகர் ஜீவா பல படத்தில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தயார்.ஆனால் இதன் பின்னர் கமர்சியல் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால்,இவரது மவுசு கொஞ்சம் இறங்கியது. 2007 அதனால்,இவரது ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகர் ஜீவாவுக்கு திருமணம் நடந்த ஒரு வருடத்தில் ஸ்பர்ஷா சௌதிரி என்ற ஒரு ஆண் மகன் பிறந்தார். இப்போது வரை பலரும் பார்த்திரதான் அளவுக்கு வளந்துவிட்டார். சமீபத்தில் நடிகர் ஜீவா தனது வாய்ப்பில்லை. இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரது மகன் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று நீங்களே பாருங்கள்.