பல கோடி கணக்கில் சொத்து இருந்தும் யாரும் இ ல் லாமல் த விக் கும் பிரபல நடிகை !! அட இந்த நடிகைக்கா இப்படி ஒரு சோ கம் ? அந்த நடிகை யாரென்று நீங்களே பாருங்க ..!!
சினிமாவில் நடித்து வரும்போது தன் வாழ்க்கையில் கிடைக்கும் பணத்தால் அனைத்து விதமான ஆசைகளையும் நிறைவேற்றி வருவார்கள், ஆனால் பட வாய்ப்பு இல்லை என்றால் உணவிற்கே கையேந்தும் நடிகைகளை தற்போது வரை பலரை பார்த்திருப்போம், அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை பூஜா தட்வால்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்காணுடன் இணைந்து நடித்த, இவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் நடித்த, அவர் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள கூட யாரும் இல்லாமல் மருத்துவம் பெற்றுவருகிறார்.
நடிகை பூஜா முதன் முறையாக வீர்கத்தி என்னும் படத்தில் நடித்து தான் ச்சிநிமாவில் அறிமுகமானார், ஆனால் தற்போது வரை முன்னணி நடிகைகளுக்கு பல நிகழ்வுகள் நடந்து தான் வருக்றது அந்த வகையில் பல நடிகைகள் தன் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள், இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.நடிகை பூஜா சில நாளாகவே தன் உடல் நிலை கோ ளாறு காரணமாக சி கிச்சை பெற்று வந்தார். பின்னர் தான் ஒரு கட்டத்தில் கா சநோ யால்
பா திக்கப்பட்டு இருந்த நிலையில் செவ்ரி மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் அனுமதிக்கபட்டர்.ஆனால் ஒரு நடிகை மருத்துவமனையில் இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கூட்டமே பரவலாக இருக்கும் பல ஆண்டுகளாக பிரபலத்திலிருந்து விலகியிருந்த அவர், 2018 ஆம் ஆண்டு காசநோ யால், மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியில் தெரிவித்திருந்தார். சி கிச்சைக்காக மும்பை வந்த அவர், ஆறு மாதங்களாக மருத்துவமனையில் சி கிச்சை பெற்றார். மேலும் பார்க்க ”
இப்போது சினத்திரைஉ நடிகைகளுக்கு தான் அதிகப்படியான ஆதரவு கிடைத்து வருகிறது, ஆனால் மருத்துவமனையில் தன்னை அ னாதை போல விட்டு அனைவருமே சென்றுவிட்டார்களாம்.அப்போது பசித்தால் சாப்பிட ஒரு டீ வாங்க கூட பணம் இல்லாமல் தவித்தேன், அப்போது தான் சல்மான் கானுடன் உதவி கேட்டேன்,ஆனால் அவரிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை, ஒரு வேளை என்னுடய விடியோவை பார்த்தால் அவர் எனக்கு உதவிசெய்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு நிலமை வரவே கூடாது என்று தற்போது நெட்டிசங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.நடிகை பூஜாவின் இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் நடிகர் சல்மான் கானை ட்விட்டரில் நடிகை பூஜாவிற்கு உதவிசெய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்