நடிகர் பாக்யராஜின் மகளுக்கு திருமணம் முடிந்ததா ?? மாப்பிளை இவரா ?? இதோ புகைப்படத்தை பார்த்து க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!! நடிகர் கே.பாக்யராஜ் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள் மூன்றாவது மகனாக பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு.

கோலிவுட் திரையுலகில் ’16 வயதினிலே’ படத்தின் மூலம் துணை இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் பாக்கியராஜ் . நடிகர், இயக்குனர் என வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு ஜொலித்தார். இவரின் தனித்துவமான படைப்புகளுக்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இப்படி பலராலும் அறியப்பட்டவர் நடிகர் பாக்கியராஜ். நடிகர் பாக்யராஜின் குடும்பத்தை கலை குடும்பம் என்று கூறலாம். இவருடைய மனைவி 80களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். ‘டார்லிங் டார்லிங்’ படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து, அது திருமணத்தில் முடிந்தது.

இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் ,சரண்யா என்கிற மகளும் உள்ளனர். சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். சாந்தனுவின் மனைவி கீர்த்தி பிரபல தொகுப்பாளினி மற்றும் நடன கலைஞராக உள்ளார். பாக்யராஜின் செல்ல மகள் சரண்யா ‘பாரிஜாதம்’ படத்தில் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சரண்யா படங்களில் நடிக்கவில்லை. இதைத்தொடர்ந்தவர் வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக சென்றார். இதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் பாக்யராஜ் தனது குடும்பத்தோடு இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் நடிகர் பாக்யராஜின் மகள் ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ஒரு சிறுமியும் உள்ளார். எனவே அவர்தான் பாக்கியராஜ் மகள் சரண்யாவின் மகளாக இருக்குமோ? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *